சீர்காழி : சீர்காழி காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் சித்ரகுப்தன் கொரோனா வேடமணிந்து வந்து முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சீர்காழி : சீர்காழி காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் சித்ரகுப்தன் கொரோனா வேடமணிந்து வந்து முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.