ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை தேவை.: வைகோ

சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை தேவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட போலீசார் மீது கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: