முக்கிய செய்தி இந்தியா ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பஹாடியா கொரோனாவால் உயிரிழப்பு: மோடி ட்வீட்டரில் இரங்கல் May 20, 2021 முன்னாள் ராஜஸ்தான் முதல் அமைச்சர் ஜெகந்நாத் பகதூர் கொரோனா மோடி ட்விட்டர் டெல்லி: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். 89 வயதான ஜெகநாத் பஹாடியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகநாத் பஹாடியா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் ஸ்ரீ ஜெகந்நாத் பகாடியா ஜி மறைந்ததில் வருத்தம். தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில், மேலும் சமூக வலுவூட்டலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என பிரதமர் இரங்கலை தெரிவித்தார். ஜெகநாத் பஹாடியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் மாநிலத்தில் 1 நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு
தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு: பாசனம் வசதி, குடிநீர் தேவை, மின் உற்பத்திக்கு கடும் பாதிப்பு; 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் கவலை
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம் : உச்சநீதிமன்றம்
2 கட்ட வாக்கு சதவீதத்தை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும் :சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
கர்நாடகவில் பெரும் புயலை கிளப்பிய விவகாரம் : பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம்!!
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து
மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் – நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
பாலியல் புகாரில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.. கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!!
தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது… கோவை தொகுதி தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்