தனது அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள தனது அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். கொரோனா சிகிச்சை மையத்தை பயன்படுத்திக்கொள்ள பீகார் அரசுக்கு ஆர்.ஜே.டி.தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: