மேட்டுப்பாளையம் : டவ்-தே புயல் காரணமாக பவானி மற்றும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.
குறிப்பாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி, அட்டப்பாடி-பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேட்டுப்பாளையம் : டவ்-தே புயல் காரணமாக பவானி மற்றும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.
குறிப்பாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி, அட்டப்பாடி-பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.