தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமனம்

சென்னை: தமிழக அரசின் தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன், தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: