மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்று வருகிறது.   மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Related Stories: