பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏப்.9 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

டெல்லி: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏப்.6-9 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஏப்.9ம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை புரிகிறார்.

The post பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏப்.9 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: