இந்தியாவுக்கு விமானம் மூலம் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது பிரிட்டன்

லண்டன்: பிரிட்டன் விமானம் மூலம் இந்தியாவுக்கு 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பிவைத்துள்ளது. கொரோனா நோயாளிகள் மூச்சு திணறலால் பலியாவதை அடுத்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிரிட்டன் வழங்கியுள்ளது.

Related Stories: