உலகம் இந்தியாவுக்கு விமானம் மூலம் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது பிரிட்டன் Apr 29, 2021 பிரிட்டன் இந்தியா லண்டன்: பிரிட்டன் விமானம் மூலம் இந்தியாவுக்கு 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பிவைத்துள்ளது. கொரோனா நோயாளிகள் மூச்சு திணறலால் பலியாவதை அடுத்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிரிட்டன் வழங்கியுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க