உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் ஓபிஎஸ் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் ஓபிஎஸ் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு வாங்கிய பிரச்சனையில் விவசாயி சகாதேவன் விஷம் குடித்து இறந்தநிலையில் சகாதேவனை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: