ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறந்தால் உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: