கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் உயிரிழப்பு

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் உயிரிழந்தார். கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்த கருணாநிதி(51) உயிரிழந்தார்.

Related Stories: