கடலூர் அருகே மீனவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

கடலூர்: தாழங்குடா கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்(60) என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். நேற்று இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

Related Stories: