திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை விரிவாக்கம் மற்றும் அந்த பழமையான மரத்தின் வேர்கள் வீடுகளுக்குள் செல்வதால் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த மரத்தை மறுநடவு செய்ய முடிவு செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை விரிவாக்கம் மற்றும் அந்த பழமையான மரத்தின் வேர்கள் வீடுகளுக்குள் செல்வதால் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த மரத்தை மறுநடவு செய்ய முடிவு செய்தனர்.