சோலார் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் செக் மோசடி வழக்கில் கைது

கேரளா: சோலார் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் சரிதா நாயரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: