கோவையில் தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்.: இந்து முன்னணியினர் 2 பேர் கைது

கோவை: கோவை செல்வபுரத்தில் நேற்று தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களான ராஜேந்திரன், ராகுல்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: