ஊழியர் ஒருவருக்கு கொரோனா: கடலூர் தலைமை தபால் நிலையம் மூடல்

கடலூர்: ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கடலூர் தலைமை  தபால் நிலையம் மூடப்பட்டுள்ளது. தபால் நிலையம் மூடப்பட்டதை அடுத்து தபால்கள் அனுப்ப வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: