மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா

மதுரை: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள காயத்ரி நகரில் தொற்றுக்கு ஆளான 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: