கொரோனா தடுப்பூசிகளுக்கு பதில் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி : உ.பி.யில் மூதாட்டிகளுக்கு நேர்ந்த கொடுமை!

லக்னோ : உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்ற 3 மூதாட்டிகளுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்று அரசு மருத்துவமனையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சரோஜ் (70), அனார்கலி (72), சத்தியாவதி (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஷாம்லியில் உள்ள சமூக சுகாதார மையத்தில் தவறான தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் பெண்கள் சற்று நோய்வாய்ப்பட்டனர்.

Related Stories: