உலகம் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம் Apr 08, 2021 ரபேல் தாசால்ட் நிறுவனம் பாரிஸ்: ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று பிரான்ஸை சேர்ந்த டசால்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் எந்த விதிமீறல் இல்லை டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்