தமிழகம் அரக்கோணம் அருகே இரட்டைக் கொலை சம்பவம்.: 2 பேர் கைது Apr 08, 2021 அரகங்கா ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் சூர்யா, அர்ஜுனன் உயிரிழந்த நிலையில் மதன்ம் அஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்
உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்; தினகரன் கல்வி கண்காட்சி பாராட்டுதலுக்குரியது: ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாராட்டு
‘என்ன படிப்பது என தெரியாமல் விழித்த எங்களுக்கு வழிகாட்டியது’ :தினகரன் கல்வி கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் பூரிப்பு