குற்றம் ஈரோடு அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.2.10 லட்சம் கொள்ளை Apr 08, 2021 ஈரோடு ஈரோடு: எழுமாத்தூர் அருகே மண்கரடு பகுதியில் மின்வாரிய ஊழியர் சண்முகவேலின் வீட்டில் ரூ.2.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டணம் செலுத்த பீரோவில் வைத்திருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தனர்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்