தமிழக சட்டப்பேரவை தேர்தல்: தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி அளித்துள்ளார். முழுமையான விவரம் நள்ளிரவு 12 மணி அளவில் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவு ஆகியுள்ளன. தமிழகத்தில் நாளை முதல் தேர்தல் பறக்கும் படை சோதனை நடைபெறாது.

Related Stories: