சென்னை சாலிகிராமத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார். சாலிகிராமம் காவேரி பள்ளியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

Related Stories: