டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதல்

கடலூர்: தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையால் மதுபானம் வாங்க கூட்டம் குவிந்தது. கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காந்திருக்கின்றனர்.

Related Stories: