வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம்!: தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை: வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் எண்ணூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: