தீவிரமாக பரவும் கொரோனா கொல்லுயிரி!: மத்தியப்பிரதேசத்தில் 4 மாவட்டங்களில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் சிந்த்வாரா, ரட்லம், பேட்டுல், கார்கோன் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 வரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாலை 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: