மோடியின் பரப்புரை கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் ரூ.10,500 பறிமுதல்!: பறக்கும் படையினர் நடவடிக்கை..!!

குமரி: மோடியின் பரப்புரை கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் ரூ.10,500 பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்தாமரைக்குளம் பகுதியில் கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்ததாக தேரிவிளை முருகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: