தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Apr 01, 2021 கிருஷ்ணகிரி மாவட்டம் ஈத்தங்கரா கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மிட்டப்பள்ளி ஊராட்சி புதுக்கால், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் மனு
ஜெய்ப்பூரில் கோ- ஆப்டெக்ஸ், வேலூர், நாகர்கோவிலில் 2 சாயச் சாலைகள் : நெசவாளர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஆர். காந்தி!
மணமான பெண்களுக்கு பணி இல்லையா?.. திருமணமான பெண்களை பணியமர்த்தக் கூடாது என கொள்கை முடிவு ஏதும் இல்லை: ஃபாக்ஸ்கான் விளக்கம்..!!
உங்களுக்கு தந்தை யார் என்று தெரியாது, எங்களுக்கு யார் என்று தெரியும்: அண்ணாமலையின் அறிக்கைக்கு, செல்வப்பெருந்தகை பதிலடி
திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்து 7 வீடுகளில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
வரும் செப்டம்பருக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு தகவல்
பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தேங்காய்கள் தேக்கம்: கொள்முதல் விலை உயர்வால் வியாபாரிகள் வருகை குறைந்தது
இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு: சித்தராமையா
விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு
தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 2860 வீரர்களுக்கு ரூ.102 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை
காலணியில் மறைத்து கடத்திய 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரணை