சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.2.19 கோடி பணம் பறிமுதல்

சென்னை ; சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.2.19 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வடபழனியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ரூ.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திநகரில் ரூ. 49 லட்சம் பணமும் எம்ஜிஆர் நகரில் ரூ.1.50 லட்சம் பணமும் விருகம்பாக்கத்தில் ரூ. 68 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: