காஞ்சிபுரம் பெரியார் நகரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories: