நாசரேத் அருகே வீட்டில் புதையல் எடுப்பதற்காக குழி தோண்டியதில் மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வீட்டில் புதையல் எடுப்பதற்காக குழி தோண்டியதில் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ரகுபதி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த நிர்மல் ஆகிய இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: