தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: