தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாததால் அதிகாரிகள் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories: