மதுரையில் ஏப்.2ல் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு

மதுரை : மதுரையில் ஏப்.2ல் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: