நாகர்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.14 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இருந்து வங்கியில் செலுத்த எடுத்துச் செல்லப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: