சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வித சந்தேகமும் எங்களுக்கில்லை, இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. ஆகையால் ஜெயலலிதா மறைந்துவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.