கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் தனியார் தொழிற்சாலை உரிமையாளரிடம் ரூ.10.9 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் தனியார் தொழிற்சாலை உரிமையாளரிடம் ரூ.10.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி பங்கஜ்அகர்வால் காரில் பணத்தை எடுத்து சென்றபோது தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: