தேயிலைத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை காங்கிரஸ் எத்தனை முறை அதிகரித்தது?...அசாம் முதல்வர் கேள்வி

திஸ்பூர்: தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜக தனது சிறிய காலத்தில் தினசரி ஊதியத்தை ரூ .80 உயர்த்தியது என அசாம் முதல்வர் மற்றும் பாஜக தலைவர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். தேயிலைத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை காங்கிரஸ் எத்தனை முறை அதிகரித்தது? என சர்பானந்தா சோனோவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: