படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் : சீமான் பேச்சு

உசிலம்பட்டி: படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரவர் சொந்த ஊர்களிலேயே வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: