தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; போடி தொகுதியில் பல கல்லூரிகளை கொண்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: