திருப்பத்தூரில் தனியார் கல்லூரி பேராசிரியர், மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் பேராசிரியர், மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் 400 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories: