திட்டக்குடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடி ரொக்கம் பறிமுதல்

கடலூர் : கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திட்டக்குடி அருகே பட்டூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணம் சிக்கியுள்ளது.

Related Stories: