திண்டிவனம் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.3.50 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.3.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: