சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: