பட்ஜெட் மீது விவாதம் நடந்த போது பாஜ உறுப்பினர் அரக ஞானேந்திரா குறுக்கிட்டு சபாநாயகர் காகேரி கல்வித்துறை அமைச்சராக இருந்த போது நானும் ஒரு சிடி அளித்தேன் என்றார். ஞானேந்திரா இவ்வாறு கூறியதும் பேரவை சிறிது நேரம் கலகல என மாறியது. தொடர்ந்து அவர் பேசுகையில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் மிகவும் அதிகமாகும்.