இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 50,380 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 14,950 புள்ளிகளாக உள்ளது.

Related Stories: