ஜெயங்கொண்டம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Stories: