புதுச்சேரி தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்வதில் பாஜக அதிமுக இடையே இழுபறி

புதுச்சேரி: தொகுதிகளை பங்கிட்டுக்கொள்வதில் பாஜக அதிமுக இடையே இழுபறி நிலவிவருகிறது. தங்களுக்கு 7 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக உறுதியாக உள்ளது. பாஜக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் எம்.சி.சம்பத் இன்று புதுச்சேரி செல்கிறார்.

Related Stories: