காரியாபட்டி: காரியாபட்டி அருகே 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்தினர் வெற்றிை, பாக்குடன் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து அசத்தினர். காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை வகித்து பேரணயை துவக்கி வைத்தார்.